
கொரோனா பரவலை தடுப்பதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு அமைவாக கொழும்பு வொல்கட் மாவத்தையில் அமைந்துள்ள பிரதி பொலிஸ் மா அலுவலகத்தில் இயங்கிய பொலிஸ் சான்றுப்படுத்தல் விண்ணப்பங்களை (Police Clearance Application) ஏற்றுக்கொள்ளும் அலுவலகம் மூடப்படவுள்ளது.
அதன்படி, நாளை (07) முதல் மறுஅறிவித்தல் வரும்வரை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
$ads={2}