முன்னாள் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 6 நாட்களாக தலைமறைவாகி இருந்த நிலையில், இன்று (19) கொழும்பு - தெஹிவளை பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
$ads={2}