ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள கம்பஹா மாவட்டத்தின் ஊடாக போக்குவரத்துக்களை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இதனை கூறியுள்ளார்.
அத்துடன், கம்பஹா மாவட்டத்தின் ஊடாக பயணிக்கும் வாகனங்களை குறித்த பிரதேசத்திற்குள் நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
$ads={2}