கொரோனா தொற்று காரணமாக முடக்கப்பட்டுள்ள மினுவங்கொடை, வெயங்கொடை, திவுலப்பிட்டிய பிரதேச மக்களுக்கு எதிர்வரும் திங்கள்கிழமை முதல் ரூபாய் 5,000 நிதியுதவி வழங்க அரசு நடவடிக்கை.
72,245 குடும்பங்கள் குறிப்பிட்ட முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழ்வதாக தகவல் திரட்டப்பட்டுள்ளது.
$ads={2}