கொரோனா தொற்று இருக்கும் நபரின் வீட்டுக்குள் புகுந்த கள்வர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தொற்று இருக்கும் நபரின் வீட்டுக்குள் புகுந்த கள்வர்கள்!


நாரம்மல பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் திருட்டு முயற்சியில் ஈடுபடுத்துள்ளனர்.


குறித்த வீடு கொரோனா வைரஸ் தொற்றுக்கு அடையாளம் காணப்பட்ட நபரொருவரின் வீடு என அடையாளம் காணப்பட்டுள்ளது.


$ads={2}


சம்பவம் இடம்பெற்றுள்ள நேரத்தில் குறித்த வீட்டு உரிமையாளரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்ததால் வீடு காலியாக இருந்ததாக நாரம்மல  பொலிஸார் தெரிவித்தனர்.


மேலும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருக்கும் நபர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பை வழங்குமாறு அப்பகுதி வாசிகள் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.