இந்த மாதம் 18 ஆம் திகதி மாலை 6.00 மணி முதல், இலங்கையிலிருந்து புறப்படும் அனைத்து பயணிகளும் புறப்படும் நேரத்திலிருந்து 72 மணி நேரத்திற்குள் பி.சி.ஆர் பரிசோதனை செய்வது கட்டாயமானது என்று விமான நிலையம் மற்றும் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த மாதம் 18 ஆம் திகதி மாலை 6.00 மணி முதல், இலங்கையிலிருந்து புறப்படும் அனைத்து பயணிகளும் புறப்படும் நேரத்திலிருந்து 72 மணி நேரத்திற்குள் பி.சி.ஆர் பரிசோதனை செய்வது கட்டாயமானது என்று விமான நிலையம் மற்றும் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.