இந்த மாதம் 18 ஆம் திகதி மாலை 6.00 மணி முதல், இலங்கையிலிருந்து புறப்படும் அனைத்து பயணிகளும் புறப்படும் நேரத்திலிருந்து 72 மணி நேரத்திற்குள் பி.சி.ஆர் பரிசோதனை செய்வது கட்டாயமானது என்று விமான நிலையம் மற்றும் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.