பரீட்சையின் போது விடைகளை சொல்லிக் கொடுத்த மேற்பார்வையாளர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பரீட்சையின் போது விடைகளை சொல்லிக் கொடுத்த மேற்பார்வையாளர் கைது!


க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் போது  மாணவர் ஒருவருக்கு விடைகளை எழுதுவதற்கு மோசடியாக உதவி செய்த குற்றச்சாட்டில் பரீட்சை மண்டப மேற்பார்வையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று வாத்துவ பகுதியில் இருக்கும் பாடசாலை ஒன்றிலேயே இவ்வாறு குறித்த மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

$ads={2}

பரீட்சை ஆணையர் நாயகம் சனத் பூஜிதவுக்கு தகவல் அளித்த பின்னர், குறித்த மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று(17) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.