அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவங்களில் பணியாற்றும் ஊழியர்களின் விபரங்களை மீள் பரிசீலனை செய்து பதிவு செய்து கொள்ளுமாறு அவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இன்று (13) காலை தனியார் தொலைகாட்சி நேரடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது இந்தத் தகவலை வெளியிட்டார்.