நாட்டின் அனைத்து நிறுவனங்களுக்கும் அரசு விடுத்துள்ள அவசர கோரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டின் அனைத்து நிறுவனங்களுக்கும் அரசு விடுத்துள்ள அவசர கோரிக்கை!

நாட்டிலுள்ள அனைத்து நிறுவனங்களிலும் பணியாற்றும் ஊழியர்களின் விபரங்களை புதுப்பித்துக் கொள்ளுமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவங்களில் பணியாற்றும் ஊழியர்களின் விபரங்களை மீள் பரிசீலனை செய்து பதிவு செய்து கொள்ளுமாறு அவர் கூறியுள்ளார்.

$ads={2}

எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இன்று (13) காலை தனியார் தொலைகாட்சி நேரடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது இந்தத் தகவலை வெளியிட்டார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.