நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 85 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பேலியகொட மீன் சந்தை மற்றும் மீன்பிடி துறைமுகங்களுடன் தொடர்புடைய 85 பேருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
$ads={2}
கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இன்றைய தினத்தில் மாத்திரம் 351 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.