முடக்கப்பட்ட பகுதிகள் அத்தியவசிய தேவைகளுக்காக பகுதி நேரம் திறக்கப்படும் தினங்கள் தொடர்பான தகவல் !!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முடக்கப்பட்ட பகுதிகள் அத்தியவசிய தேவைகளுக்காக பகுதி நேரம் திறக்கப்படும் தினங்கள் தொடர்பான தகவல் !!!

அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக முடக்கப்பட பகுதிகளில் காலை 08 மணி முதல் இரவு 10 மணி வரையில் வாரத்திற்கு இரு நாட்கள் அத்தியவசிய உணவு விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் திறக்கப்படவுள்ளதாக கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

$ads={2}

கம்பஹா மாவட்டம்
திங்கள் மற்றும் வியாழன்

கொழும்பு மாவட்டம்
செவ்வாய் மற்றும் வெள்ளி

களுத்தரை மாவட்டம்
திங்கள் மற்றும் வியாழன்

குருணாகல் மாவட்டம்
செவ்வாய் மற்றும் வெள்ளி



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.