மேல் மாகாணத்தில் மேலும் 3 இடங்களுக்கு ஊரடங்கு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேல் மாகாணத்தில் மேலும் 3 இடங்களுக்கு ஊரடங்கு!!

சற்றுமுன்னர் இலங்கையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் மொறட்டுவை, பாணந்துறை, மற்றும் ஹோமாகம பொலிஸ் பிரிவுகளில் தனிமைபடுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளது.

$ads={2}

இன்று இப்பகுதிகளில் கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டதை தொடர்ந்தே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 


மேலும் கெசல்வத்தை சந்தை பகுதி இன்று தனிமைபடுத்தப்பட்டது. 


குறித்த சந்தையில் மீனவர் ஒருவர் கொரொஇனா தொற்றுக்கு இலக்காகியிருந்தார். 


தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளிலிருந்து 12 நபர்கள் இனங்காணபப்ட்டனர். 


இது வரை இலங்கையில் 67 பொலிஸ் பிரிவுகள் தனிமைபடுத்தப்பட்டுள்ளன. 




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.