நாட்டில் இன்றைய தினம் 457 பேர் தொற்றுக்கு உறுதி; சற்றுமுன்னர் மேலும் பலர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் இன்றைய தினம் 457 பேர் தொற்றுக்கு உறுதி; சற்றுமுன்னர் மேலும் பலர்!


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 164 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


அதன்படி, இன்றைய தினம் தொற்றுக்கு இனம்காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 457 ஆக பதிவாகியது.


$ads={2}


மேலும், அதில் 08 பேர் தனிமைப்படுத்தல் இருந்தவர்கள் என்பதோடு, பேலியகொட மீன் சந்தை மற்றும் மினுவாங்கொடயை சேர்ந்தவர்களுடன் தொடர்புடைய 156 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்..


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.