மூன்று பொலிஸ் பிரிவுகளில் அமுலில் இருக்கும் ஊரடங்கு நாளை தளர்த்தப்படமாட்டாது!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மூன்று பொலிஸ் பிரிவுகளில் அமுலில் இருக்கும் ஊரடங்கு நாளை தளர்த்தப்படமாட்டாது!!


களுத்துறை மாவட்டத்தின் அளுத்கம, பேருவளை, பயாகலை போன்ற பொலிஸ் பிரிவுகளில் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை (25) அதிகாலை 5.00 மணியுடன் தளர்த்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


இராணவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.


$ads={2}


குறித்த பகுதிகளில் அமுலாகும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 5 மணியுடன் நீக்கப்படும் என இன்று பிற்பகல் அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில், அந்த பகுதிகளில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அவ்வாறே நீடிக்கும் இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.