ALERT: கர்ப்பிணிப் பெண்களுக்கு 24 மணித்தியால சிகிச்சை வழங்க நடவடிக்கை! 1999 எனும் அவசர இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ALERT: கர்ப்பிணிப் பெண்களுக்கு 24 மணித்தியால சிகிச்சை வழங்க நடவடிக்கை! 1999 எனும் அவசர இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்!


கர்ப்பிணிப் பெண்களுக்கு 24 மணித்தியாலங்களும் தேவையான சிகிச்சைகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து அரச மருத்துவமனைகளுக்கும் குடும்ப சுகாதார பணியகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.


கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவரினால் வழங்கப்படும் மருத்துவ பதிவுகளை ஊரடங்கு உத்தரவின் போது பயணிக்க தேவையான அனுமதிப்பத்திரமாக பயன்ப்படுத்திக்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.


$ads={2}


அத்துடன்இ ஏதேனும் சிக்கல்கள் ஏற்படுமாயின் 1999 என்ற இலக்கத்திற்கு அழைத்து தகவல் தெரிவிக்குமாறும் அந்த பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.