கர்ப்பிணிப் பெண்களுக்கு 24 மணித்தியாலங்களும் தேவையான சிகிச்சைகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து அரச மருத்துவமனைகளுக்கும் குடும்ப சுகாதார பணியகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவரினால் வழங்கப்படும் மருத்துவ பதிவுகளை ஊரடங்கு உத்தரவின் போது பயணிக்க தேவையான அனுமதிப்பத்திரமாக பயன்ப்படுத்திக்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
$ads={2}
அத்துடன்இ ஏதேனும் சிக்கல்கள் ஏற்படுமாயின் 1999 என்ற இலக்கத்திற்கு அழைத்து தகவல் தெரிவிக்குமாறும் அந்த பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.