குருநாகல் மல்லவபிட்டிய பகுதியில் 8 நபர்களுக்கு கொரோனா தொற்று!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குருநாகல் மல்லவபிட்டிய பகுதியில் 8 நபர்களுக்கு கொரோனா தொற்று!


குருநாகல் மல்லவபிட்டிய பகுதியில் இயங்கும் பல மீன் கடைகளின் 8 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த மீன் விற்பனை நிலையங்களின் 58 ஊழியர்களின் PCR பரிசோதனை அறிக்கைகளின்படி, 08 ஊழியர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

$ads={2}

இந்த மீன் விற்பனை நிலையங்களுக்குத் தேவையான மீன்கள் பேலியகொடை மீன் சந்தையில் இருந்து கொண்டு வரப்பட்டதாகவும்,

இதன் விளைவாக ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என அப்பகுதி பொதுசுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.