அரச ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதற்கான சுற்றறிக்கை வெளியானது!
Posted by Yazh NewsAuthor-
மேல் மாகாணத்தில் கொரொனா தாக்கத்தில் வீறியத்தை கருத்தில் கொண்டு, அரச ஊழியர்கள் வீட்டிலிருந்தபடி வேலை பார்க்கும் விசேட சுற்றறிக்கை ஒன்று சற்றுமுன் வெளியானது.
இதனை ஜனாதிபதி செயலாளர் பி.பி ஜயசுந்தர வெளியிட்டுள்ளார்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.