இன்று (24) வரை நாடு பூராகவும் 56 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு வெளியே செல்ல ஊடரங்கு உத்தரவு அனுமதிப்பத்திரம் ஒன்றினை பெற்றுக்கொள்ள நாடவேண்டிய தொடர்பு விபரங்கள் கீழே (சிங்கள மொழியில்) தரப்பட்டுள்ளது.