சற்றுமுன்னர் இலங்கையில் மேலும் பலர் தொற்றுக்கு அடையாளம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சற்றுமுன்னர் இலங்கையில் மேலும் பலர் தொற்றுக்கு அடையாளம்!


இலங்கையில்  மேலும் 75 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.


இவ்வாறு வைரஸ் தொற்று உறுதியான அனைவரும் ஏற்கனவே வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெருக்கமானவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இன்றைய தினம் இதுவரையில் 276 தொற்றாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


$ads={2}


மொத்தமாக 7,429  கொரோனா தொற்றாளிகள் இதுவரையில் பதிவாகியுள்ளனர்.


மினுவன்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை கொத்தணிகளில் மட்டும், இதுவரையில் 3,958 தொற்றாளிகள் பதிவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.