இன்று (29) அதிகாலை 06.00 மணிக்கு முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்திற்குள் மொத்தம் 335 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்பதிவாகியுள்ளனர்.
$ads={2}
பகுதி வாரியாக கண்டறியப்பட்ட நோயாளிகளின் விவரங்கள் பின்வருமாறு:
கம்பஹா மாவட்டம் : 75
மஹர -22
வத்த்லை - 52
திவுலபிட்டிய - 01
கொழும்பு: 237
கொழும்பு குறிப்பிடப்படாத –161
கிருலப்பனை - 06
பாமன்கடை - 02
மோதரை- 06
மட்டக்குலிய- 21
கொட்டாஞ்சேனை- 04
நாரஹேன்பிட - 06
வெல்லம்பிட்டிய- 01
மாலிகாவத்தை- 03
கடுவலை- 01
வெள்ளவத்தை- 05
பொரெல்ல- 03
துன்முல்ல - 01
கெஸ்பேவ - 17
களுத்துறை மாவட்டம்: 10
பண்டாரகம - 10
காலி மாவட்டம்: 01
காலி - 01
ஹம்பாந்தோட்டை மாவட்டம்: 02
தங்காலை - 02
திஸ்ஸமஹாராம - 01
குருநாகல் மாவட்டம்: 04
மாஹோ- 02
குலியாபிட்டிய் - 02
நுவரெலியா மாவட்டம்: 04
தலவாக்கலை- 02
மஸ்கெலியா- 01
கொட்டகலை -01
புத்தளம் மாவட்டம்: 01
நவகத்தேகம- 01
(யாழ் நியூஸ்)