வரைவுபடுத்தப்பட்ட 20 ஆம் அரசியலமைப்பில் சபாநாயகர் கையொப்பமிட்டார்!
Posted by Yazh NewsYN Admin-
வரைவுக்காக சட்ட வரைவுத் துறைக்கு அனுப்பப்பட்டிருந்த அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தின் வரைவு, இன்றுநாடாளுமன்றத்திற்கு திரும்பியதை தொடர்ந்து சபாநாயகரினால் கையொப்பமிட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.
$ads={2}
அரசியலமைப்பின் 20 வது திருத்தம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.