விமல் வீரவன்சவினை தாக்க முயற்சித்த ஆளும் கட்சி எம்.பி!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விமல் வீரவன்சவினை தாக்க முயற்சித்த ஆளும் கட்சி எம்.பி!!

20ஆம் திருத்தச் சட்டத்தில் உள்ள 'இரட்டைக் குடியுரிமை' விவகாரத்தினால் விமல் வீரவன்சவின் கட்சி குறித்த சட்டத்திருத்தத்துக்கு ஆதரவளிக்கத் தயங்கி வரும் நிலையில் இன்று அவர் மீது நாடாளுமன்றில் வைத்து பெரமுன
கட்சி உறுப்பினர் ஒருவர் தாக்குதல் முயற்சி செய்ததாக அவரது கட்சி தெரிவிக்கிறது.

தமது கட்சி உறுப்பினர்களை ஆதரவாக வாக்களிக்குமாறு பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கடகொட நிர்ப்பந்தித்தமை தொடர்பில் விமல் வீரவன்ச பிரதமரிடம் முறையிட்டதாகவும், அதனை அறிந்து கொண்ட பின்னரே இவ்வாறு தாக்க முயன்றதாகவும் விமல் தரப்பு தெரிவிக்கிறது.

$ads={2}

இரட்டைக்குடியுரிமையுள்ளவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராவதை விமலின் கட்சி எதிர்ப்பதாக தெரிவித்து வருகின்ற அதேவேளை மஹிந்த ராஜபக்ஷவின் மிக நெருங்கிய சகா விமல் வீரவன்ச என்பது குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.