சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 2000 கிலோ மஞ்சள்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 2000 கிலோ மஞ்சள்!!


சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 2000 கிலோ மஞ்சள் கடற்படை பாதுகாப்பு பரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 2000 ஆயிரம் கிலோ மஞ்சளே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


$ads={2}

இவ்வாறு கடற்படை கடலோர பாதுகாப்புப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமையவே குறித்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்தோடு கடத்தப்பட்ட மஞ்சள் சந்தேக நபரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட நிலையில் , சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.