முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பொதுமக்களுக்கான கொவிட்-19 அவசரகால நடவடிக்கை அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பொதுமக்களுக்கான கொவிட்-19 அவசரகால நடவடிக்கை அறிவிப்பு!


குர்ஆன் மத்ரசாக்கள், மக்தப்கள், அஹதியாக்கள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை நாளை (05) முதல் இடைநிறுத்தப்படல் வேண்டும்.


நாளை முதல் மறு அறிவித்தல் வரை அரபு மத்ரசாக்களில் வகுப்புக்கள் இடைநிறுத்தப்படல் வேண்டும்.


ஹிப்ழ் மத்ரசாக்கள் அனைத்தும் நாளை முதல் மறு அறிவித்தல் வரை வகுப்பக்களை இடைநிறுத்தவும் .


அரபுக் கல்லூரிகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை வகுப்புக்கள் நடாத்துவதை நிறுத்த வேண்டும். விடுதி மாணவர்கள் அனைவரும் விடுதிகளில் தங்கியிருக்கலாம். பெற்றோர்களோ வெளி ஆசிரியர்களோ மத்ரஸா வளாகங்களுள் நுழைய அனுமதிக்க வேண்டாம்.


அனைத்து மஸ்ஜித்களும் வக்பு சபையின் கட்டுப்பாடுகளை இறுக்கமாக பின்பற்றவும்.


ஏ.பீ.எம். அஷ்ரப் பணிப்பாளர்,

முஸ்லிம் சமய பண்பாட்டலூல்கள் திணைக்களம்


$ads={2}


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.