கொழும்பில் நேற்று இனங்காணப்பட்ட 159 கொரோனா தொற்றாளர்கள்! - முழு விபரம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பில் நேற்று இனங்காணப்பட்ட 159 கொரோனா தொற்றாளர்கள்! - முழு விபரம்


இலங்கையில் நேற்று (25) மொத்தம் 351 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர்.

அவர்களில் 312 நோயாளிகள் பேலியகொட மீன் சந்தைக் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என COVID-19 தடுப்புக்கான தேசியசெயல்பாட்டு மையம் (NOCPC) தெரிவித்துள்ளது.


$ads={2}

கொழும்பில் இருந்து அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் நோயாளிகள் நேற்று பதிவாகியுள்ளனர்.

ஒக்டோபர் 25 ஆம் திகதி 351 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

  • தனிமைபடுத்தல் மையம் - 36
  • பேலியகொடை மீன் சந்தை - 312

கொழும்பு - 159, மட்டக்குலிய - 32, மோதரை - 03, பொரெல்ல - 07, கிராண்ட்பாஸ் - 02, கிருலபனை - 03, தொம்பே - 04, மஹர - 55, வத்தலை - 17, மினுவங்கொடை - 05, பியகம - 01, சீதுவ - 03, அத்தனகல்ல - 06, ஜாஎல - 07, நாரஹேன்பிட - 02, வெள்ளவத்த - 01, தெமடகொடை - 01, நெலுவ - 01, கம்பஹா - 03

  • வெளிநாட்டடிலிருந்து வந்தோர் - 03

01 x கத்தாரிலிருந்து - Hotel Goldi Sand

02 x கடற்படையினர் (பிலிப்பைன்ஸ் நாட்டினத்தவர்) - Best Western Kirulapone
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.