போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட மற்றும் வெஹரஹெர அலுவலகங்களை மீள் அறிவிப்பு வரும் வரை திறக்க வேண்டாம் என போக்குவரத்து திணைக்களம் முடிவு செய்துள்ளது.
$ads={2}
தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு கொழும்புக்கான அனைத்து நீண்ட தூர பேருந்து சேவைகளையும் ரத்து செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
Updated at 13:30h
கொழும்புக்கு செல்லும் அனைத்து நீண்ட தூர பேருந்துகளும் 2020 அக்டோபர் 26 திங்கள் முதல் மேலதிக அறிவிப்பு வரும் வரைநிறுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கொரோனா 19 வைரஸ் பரவுவதால் கொழும்பில் பல பொலிஸ் பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதால் இந்தநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.