Updated at 13:30h : போக்குவரத்து திணைக்களத்தின் அலுவலகங்களுக்கும் பூட்டு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

Updated at 13:30h : போக்குவரத்து திணைக்களத்தின் அலுவலகங்களுக்கும் பூட்டு!!


போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட மற்றும் வெஹரஹெர அலுவலகங்களை மீள் அறிவிப்பு வரும் வரை திறக்க வேண்டாம் என போக்குவரத்து திணைக்களம் முடிவு செய்துள்ளது.


$ads={2}

அதாவது, நாட்டின் கொரோனா பரவல் காரணமாகவே இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு கொழும்புக்கான அனைத்து நீண்ட தூர பேருந்து சேவைகளையும் ரத்து செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

Updated at 13:30h

கொழும்புக்கு செல்லும் அனைத்து நீண்ட தூர பேருந்துகளும் 2020 அக்டோபர் 26 திங்கள் முதல் மேலதிக அறிவிப்பு வரும் வரைநிறுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கொரோனா 19 வைரஸ் பரவுவதால் கொழும்பில் பல பொலிஸ் பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதால் இந்தநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.