இரத்தினபுரி பகுதியில் தாய் மற்றும் 11 மாத குழந்தைக்கு தொற்று உறுதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இரத்தினபுரி பகுதியில் தாய் மற்றும் 11 மாத குழந்தைக்கு தொற்று உறுதி!


இரத்தினபுரி - எஹலியகொட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகார பிரதேசத்தில் இன்றைய தினத்தில் மாத்திரம் 08 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


அவர்கள் அனைவரும் பேலியகொட மற்றும் கொழும்பு துறைமுக கப்பற்துறை கொத்தணிகளுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.


இவ்வாறு பதிவான தொற்றாளர்களில் எஹலியகொட நகரில் மீன் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் ஒருவரும் மற்றும் வடக்கு கரதான பிரதேசத்தை சேர்ந்தவர்கள் இருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.


$ads={2}


இவர்களுக்கு இடையில் இதற்கு முன்னர் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மீன் வியாபாரியின் மனைவி அவர்களின் 11 மாத குழந்தையும் மற்றும் சிறிசமன்புர பிரதேசத்தை சேர்ந்த அவரின் சகோதரரும் அடங்குகின்றனர்.


இவர்களுடன் நெருங்கிப் பழகிய சுமார் 200 பேர் அவர்களில் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.