கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 319 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 83 பேருக்கும், நோயாளர்களுடன் தொடர்பினை பேணிய 236 பேருக்கும் இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.
$ads={2}