ரியாஜ் பதியுதீனை மீள் கைது செய்ய கோரி 100 எம்.பி.க்கள் கடிதம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரியாஜ் பதியுதீனை மீள் கைது செய்ய கோரி 100 எம்.பி.க்கள் கடிதம்!


முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனின் விடுதலை தொடர்பாக விசாரணை நடத்துமாறு கோரி 100 ஆளும் கட்சி எம்.பி.க்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.


$ads={2}


மேலும், ரியாஜ் பதியுதீனை மீண்டும் கைது செய்து சட்டத்தை அமல்படுத்துமாறு எம்.பி.க்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.