உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை தோற்றும் மாணவர்கள் நிரப்ப வேண்டிய ஒன்லைன் படிவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை தோற்றும் மாணவர்கள் நிரப்ப வேண்டிய ஒன்லைன் படிவம்!


க.பொ.த உயர்தரம் 2020 மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக நிரப்ப வேண்டிய ஒன்லைன் படிவம் ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முகமாக இந்த ஒன்லைன் படிவத்தை நிரப்புதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


$ads={2}


படிவத்தினை இந்த இணைப்பின் மூலம் பெற்றுக்கொள்ளுங்கள் – https://info.moe.gov.lk/


குறிப்பு:


மேலுள்ள இணைப்பின் மூலம் இவ்வருடம் க.பொ.த உயர்தரம் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை எடுக்கும் அனைத்து மாணவர்களும் இதனை நிரப்புதல் வேண்டும்.


உங்களுக்கு மேலிருக்கும் இணைப்பினை அடைய முடியாமல் இருந்தால் பின்னொரு நேரம் முயற்சிக்கவும்.





Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.