கல்முனை பிராந்தியத்தில் 9 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை பி.சி.ஆர் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
அம்பாறை பகுதியிலிருந்து பேலியகொட மத்திய மீன் சந்தைக்கு சென்றவர்களுடன் தொடர்புபட்டவர்கள் என 8 பேரும் மற்றுமொரு நபருமே இவ்வாறு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது.
$ads={2}
கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கான விழிப்புணர்வு செயற்திட்டத்தினை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)