இலங்கையில் நேற்று மொத்தம் 866 கொரோனா வைரஸ் நோயாளிகள் கண்டறியப்பட்டனர், இது இலங்கையில் ஒரு நாளில் பதிவான அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் ஆகும்.
$ads={2}
கொரோனா தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின்படி, 535 கொரோனா தொற்றாளர்கள் பேலியகொடை மீன் சந்தை கொத்தணி என கண்டறியப்பட்டனர். (யாழ் நியூஸ்)