திருகோணமலையில் 06 நபர்களுக்கு கொரோனா உறுதி!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திருகோணமலையில் 06 நபர்களுக்கு கொரோனா உறுதி!!!


திருகோணமலை மத்திய மீன் சந்தையில் 6 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து மீன் வியாபாரிகள் இன்று (24) மீன் சந்தையை மூடுவதற்கு முடிவு செய்தனர்.

22 ஆம் திகதி 39 பேரிடமிருந்து எடுக்கப்பட்ட PCR மாதிரிகளின் முடிவுகளின்படி, அவர்களில் 06 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கண்டறியப்பட்டது.


$ads={2}

அடையாளம் காணப்பட்டவர்கள் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திருகோணமலை நகரத்தைச் சுற்றியுள்ள புல்முடை மற்றும்சுமேதகம பகுதிகளில் வசிப்பவர்கள் என தெரிய வந்துள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.