திருகோணமலை மத்திய மீன் சந்தையில் 6 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து மீன் வியாபாரிகள் இன்று (24) மீன் சந்தையை மூடுவதற்கு முடிவு செய்தனர்.
22 ஆம் திகதி 39 பேரிடமிருந்து எடுக்கப்பட்ட PCR மாதிரிகளின் முடிவுகளின்படி, அவர்களில் 06 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கண்டறியப்பட்டது.
$ads={2}