கண்ணியமற்ற பேஸ்புக் குழுமத்தை பராமரித்து வந்த பொலிஸ் அதிகாரி கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்ணியமற்ற பேஸ்புக் குழுமத்தை பராமரித்து வந்த பொலிஸ் அதிகாரி கைது!


சமூக ஊடகங்களில் தாய்மார்களுக்கு பங்கம் விளைவிக்குமாறு ‘அம்மலாட ஆச கொல்லோ’ என்ற அவதூறான பேஸ்புக் குழுமத்தை பராமரித்த குற்றச்சாட்டில் குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) போலீஸ் கான்ஸ்டல் ஒருவரை கைது செய்துள்ளது.

பொதுமக்கள் சமூக ஊடகங்களில் கூச்சலிட்டதைத் தொடர்ந்து, சிஐடியின் சமூக ஊடக குற்ற புலனாய்வு பிரிவு விசாரணைகளைதொடடங்கியது, இதனை அடுத்து 27 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

அந்த நபர் ஒரு பயிற்சி பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் ஒரு வருடத்திற்கு முன்னர் பொலிஸ் சேவைக்கு உள்வாங்கப்ப்ட்டார் என்றுகாவல்துறை தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் கைது செய்யப்பட்ட நேரத்தில் கம்பாஹாவில் உள்ள போலீஸ் தலைமையகத்தில் பணியாற்றி வந்தார், திருமணமாகாத நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விசாரணையில் கிட்டத்தட்ட 600 நபர்கள் பேஸ்புக் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.