![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirCo8rg4YQeN6A0-DzZu48boZUSenctjNRJjxZSWeUwMCvp2IPfJQnsNQysHpwh6-cMzjlpiqBmoHtKgNL3ZwILPigBc-FVXqy57UUAJJ9hODYdBeU2G46pZhuDmeSg-ViWcDf8AOCIxw/s16000/1599210115989694-0.png)
அதன்படி, www.moe.gov.lk என்ற இணையதளத்தின் ஊடாக எதிர்வரும் செப்டம்பர் 25ஆம் திகதிக்குள் மாத்திரம் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.
ஒன்லைன் ஊடாக விண்ணப்பித்தல் குறித்த மேலதிக தகவல்கள் குறித்து 0112 787303 அல்லது 0112 787385 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
நாடு பூராகவும் உள்ள 19 தேசிய கல்வியியல் கல்லூரிகளில் தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் இடம்பெறும் 50 பாடநெறிகளுக்காக 4,253 பயிலுனர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.