PHOTOS: செங்கலடியில் பாரிய விபத்து! சம்பவ இடத்தில் ஒருவர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

PHOTOS: செங்கலடியில் பாரிய விபத்து! சம்பவ இடத்தில் ஒருவர் பலி!


இன்று (18) பிற்பகல் 04.00 மணியளவில் மட்டக்களப்பிலிருந்து முறக்கொட்டாஞ்சேனை நோக்கி பயணித்த காரானது, செங்கலடி பிரதான வீதியில் வைத்து கட்டுப்பாபாட்டை இழந்து பக்கம் மாறி பயணித்ததால், வீதியோரமாக நடந்துசென்றவரும், அவர் அருகே துவிச்சக்கர வண்டியில் சென்றவரும் அக்காரினால் அல்லுண்டு செல்வதை CCTV பதிவு மூலம் காணக்கிடைத்தது.


துவிச்சக்கர வண்டியில் சென்றவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றுமொருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.


உயிர்பலியானவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. சடலம் செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.








Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.