VIDEO: மரத்தில் ஏறி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: மரத்தில் ஏறி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர்!!


தற்போதைய இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ இன்று (18) தங்கொட்டுவ பகுதியில் வைத்து தென்னை மரம் ஒன்றின் மீது ஏறி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.


உலக சந்தையில் தென்னையின் உற்பத்திக்கான கேள்வி அதிகரித்துள்ள காரணத்தால் இலங்கையினுள் தென்னையின் விலை அதிகரித்துள்ளதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.


தங்கொட்டுவ பகுதியில் உள்ள தனது தென்னை தோட்டத்தில் உள்ள தென்னை மரம் ஒன்றில் ஏறி தேங்காய்களையும் அவர் பறித்தாக தெரியவந்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.