சுற்றித்திரிந்த 100 காதல் ஜோடிகள்; கைது செய்யப்பட்ட நிலையில் பெற்றோர் முன்னிலையில் எச்சரித்து விடுவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சுற்றித்திரிந்த 100 காதல் ஜோடிகள்; கைது செய்யப்பட்ட நிலையில் பெற்றோர் முன்னிலையில் எச்சரித்து விடுவிப்பு!

மேலதிக வகுப்புகளுக்கு செல்வதாக வீடுகளில் தெரிவித்துவிட்டு அனுராதபுர புனித பூமியில் முறையற்ற விதத்தில் செயற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 100 மாணவர்கள் காவல்துறையினரால் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களது பெற்றோர்கள் முன்னிலையிலேயே இவ்வாறு எச்சரித்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் அனைவரும் இன்று (06) காலை அனுராதபுர குளங்களின் சுவர்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் புகையிரத மார்க்கங்களுக்கு அருகில் சுற்றித் திரிந்துக்கொண்டிருந்த போதே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்படட மாணவர்களில் பலர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.