இறக்குமதி செய்யப்பட்டுள்ள மஞ்சள் தொகையை விடுவிக்குமாரு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இறக்குமதி செய்யப்பட்டுள்ள மஞ்சள் தொகையை விடுவிக்குமாரு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

நாட்டில் மஞ்சள் உள்ளிட்ட பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால் அதற்கான உரிய தீர்வொன்றை பெற்றுத்தருமாறு கோரி மஞ்சள் இறக்குமதியாளர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளனர்.

உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவிப்பதற்காக அரசாங்கத்தினால் மஞ்சள் உள்ளிட்ட பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், நாட்டில் தற்போது மக்களுக்கு தேவையான அளவு மஞ்சள் இல்லை.

அத்துடன், இறக்குமதி செய்யப்பட்ட மஞ்சள் விடுவிக்கப்படாதுள்ளதால் தாம் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக மஞ்சல் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது இறக்குமதி செய்யப்பட்டு துறைமுக களஞ்சியசாலையில் வைக்கப்பட்டுள்ள மஞ்சளை விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறும் மஞ்சள் இறக்குமதியாளர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கோரியுள்ளனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.