ஐலண்ட் பத்திரிகையின் பத்திரிகையாளர் வீட்டினுள் இறந்த நிலையில் மீட்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஐலண்ட் பத்திரிகையின் பத்திரிகையாளர் வீட்டினுள் இறந்த நிலையில் மீட்பு!


ஐலண்ட் பத்திரிகையில் பத்திரிகையாளர் சாகி ஜப்பார் இன்று (09) பெலவத்தவில் உள்ள அவரது வீட்டில் இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.


பொலிஸ் வட்டாரங்கள் மரணத்தை உறுதிப்படுத்தியதோடு மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.


ஐலண்ட் பத்திரிகையின் பத்திரிகையாளர் ஒருவர் சகோதர ஊடகம் ஒன்றுக்கு தெரிவிக்கையில், சாகி அவரது வீட்டில் தனியாகவே தங்கியிருந்ததாகவும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வேலைக்கு வரவில்லை என்றும் கூறினார்.


மேலும் அவரது உறவினர் ஒருவர் பூட்டிய வீட்டில் சோதனை செய்தபோது, ​​பத்திரிகையாளர் இறந்து கிடந்ததை அவதானித்தாக தெரிவித்திருந்தாக கூறினார்.


இதனிடையில், வீட்டில் தனியாக வசித்து வந்த பத்திரிகையாளர் பல நாட்களுக்கு முன்னே இறந்திருக்கலாம் என போலீசார் நம்புகின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.