அரச ஊழியர்கள் சம்பள மற்றும் பதவி உயர்வு தொடர்பாக வெளியான தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரச ஊழியர்கள் சம்பள மற்றும் பதவி உயர்வு தொடர்பாக வெளியான தகவல்!


அரச ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு மற்றும் பதவியுயர்வுக்கு ஏதுவாக உள்ள மொழிப்புமை பரீட்சைகளை நிறுத்த அரசாங்கம் உத்தேசித்திருக்கிறது.


இதுவரைக்காலமும் மொழிப்புலமை பரீட்சை எழுத்துமூலம் மற்றும் வாய்மூலமாக நடத்தப்படுகின்றது.


இது பாரிய நெருக்கடியை அரச சேவையில் ஏற்படுத்தியிருப்பதாகவும். பல ஊழியர்கள் சேவைக்காலத்திற்குள் பதவியுயர்வு மற்றும் சம்பள அதிகரிப்பை பெறமுடியாமலிருக்க தடையாக இது இருப்பதாகவும் முறைப்பாடுகள் குவிந்துள்ளன.


இந்நிலையில், குறிப்பிட்ட மணித்தியால பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தி தற்போதுள்ள முறையை நீக்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக அரச சேவை, உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.


$ads={2}


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.