மாடறுப்புக்கு எதிராக முன்னின்டு செயற்படத்தயார்; மகா சங்கம் தெரிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மாடறுப்புக்கு எதிராக முன்னின்டு செயற்படத்தயார்; மகா சங்கம் தெரிவிப்பு!

நாட்டில் மாடறுப்பினை தடை செய்யப் போவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த யோசனையை நடைமுறைபடுத்த முன்னின்று செயற்பட தயாராக இருப்பதாக மகா சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (11) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அதன் உறுப்பினர்கள் இதுகுறித்து கருத்து வெளியிட்டனர்.

மாடறுப்பினை தடை செய்யும் திட்டத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆளும் கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் கலந்துரையாடி ஒரு மாதத்திற்குள் முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.