தென்னாபிரிக்காவிலுள்ள இலங்கைக்கான உயர் ஸ்தானி காரியால அதிகாரி தற்கொலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தென்னாபிரிக்காவிலுள்ள இலங்கைக்கான உயர் ஸ்தானி காரியால அதிகாரி தற்கொலை!


தென்னாப்பிரிக்காவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தில் பணிபுரிந்த இலங்கை ஒருவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் ஞாயிற்றுக்கிழமை (20) இறந்ததாக வெளியுறவு செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பேகே தெரிவித்தார்.

உயிரிழந்தவர் கிளிநொச்சியினை பிறப்பிடமாக கொண்ட 35 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பிரேத பரிசோதனை முடிந்ததும் இறந்தவரின் உடலை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அட்மிரல் கொலம்பேகேமேலும் தெரிவித்தார்
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.