![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjg5SxAQVB6geqryW2ks5EzLPzjX3EevO7r0ye_Yo6N5-70urju0qbOkqOoWCixpaGdHsbARxGh3CqssD70Y5N5_Z-ywB90pnAx0qJalMBW8HXEIL61h6Bkx23HipB26Yjb-0_h9lxVqFU/s320/BE829D5B-A918-46C1-B485-EDB9DA733DCD.jpeg)
ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைப்பதற்குரிய நிலையமாக தங்காலை பழைய சிறைச்சாலை பயன்படுத்தப்படவுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
$ads={1}
அந்த அதிகாரத்திற்கு அமைவாக அந்த சரத்தில் கூறப்பட்டுள்ள பணிகளுக்காக - தங்காலை பழைய சிறைச்சாலையை பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைக்கும் இடமாக அறிவிக்ப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கு அமைய, பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன, இதற்குரிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.