பாராளுமன்றம் செல்லும் மரண தண்டனை கைதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாராளுமன்றம் செல்லும் மரண தண்டனை கைதி!


பிரேமலால் ஜயசேகர எம்.பியாக பதவிப்பிரமாணம் செய்துகொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள, இரத்திபுரி மாவட்டத்தில் போட்டியிட்ட சொக்கா மல்லி என்றழைக்கப்படும் பிரேமலால் ஜயசேகரவை பாராளுமன்றத்துக்கு செல்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று கட்டளையிட்டுள்ளது.

இந்நிலையில் பிரேமலால் ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினராக நாளை சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.