மதில் இடிந்து விழுந்து சிறுவன் நசீர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மதில் இடிந்து விழுந்து சிறுவன் நசீர் பலி!


திருகோணமலை - தம்பலகாமம் பகுதியில் மதில் இடிந்து விழுந்ததில் இரண்டு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த சிறுவன் முள்ளிப்பொத்தானை- யூனிட் - 08 பகுதியைச் சேர்ந்த நசீர் முஸ்ரிப் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


$ads={1}

உடைந்திருந்த மதிலுக்கு அருகில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது மதில் விழுந்ததில் இந்த சோகம் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறுவன் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.