சட்டவிரோத போலி நாணய தாள்களுடன் நபரொருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சட்டவிரோத போலி நாணய தாள்களுடன் நபரொருவர் கைது!


சட்டவிரோத போலி நாணயத்தாள்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் உடதும்பர - நிசாருவ பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

39 வயதுடைய குறித்த சந்தேக நபரிடம் இருந்து 5000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் 39 கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 8 கையடக்க தொலைப்பேசிகளும் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்வபம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.