![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcUN0LLN4gP1FKzI4MQ3DjBIb1UfEpw_Q1baQ6tk_I5zZp-aQbrrQyyCqokywcsLTRWl70tSA-bFHYMwRLrctOToO3Zs6qrvZlfosKECAXWJlTxkZxE24waPl-KiXXeL-t9VxBxN75sZ4/s320/BF0FC435-3AEA-4551-A210-A103CA7A8871.jpeg)
நடை பாதையில் வாகனங்களை நிறுத்துவது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் போக்குவரத்து தலைமையகம் பொறுப்பான இயக்குனர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க ஹப்புகொட தெரிவிவத்துள்ளார்.
$ads={2}
அதற்காக செலவாகும் பணத்தை உரிமையாளர்கள் செலுத்த நேரிடும் எனவும், வாகனங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதனையும் உரிமையாளர்கள் ஏற்க நேரிடும் எனவும் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.