கண்டியில் வீழ்ந்த தொடர்மாடிக் கட்டிட உரிமையாளர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டியில் வீழ்ந்த தொடர்மாடிக் கட்டிட உரிமையாளர் கைது!


கண்டி பூவெலிகட பிரதேசத்தில் மூன்று பேரின் உயிரைப்பறித்த 5 மாடிக் கட்டடத்தின் உரிமையாளர் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்தகவலை பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தொடங்வல நாத ஆலயத்தின் முன்னாள் பஸ்நாயக்க நிலமேவான அனுர லெவிகே என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவராவார்.

இன்று காலை கண்டி பொலிஸாரால் விசாரணைகளுக்காக அவர் அழைக்கப்பட்டிருந்த நிலையில் விசாரணைகளின் பின்னர் காலை 9.30 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.