![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0Yiw4dL1Vc8tibHY0WNgOTxMDtaI3CWLNjkkIIi2AzZA_getcKLG8b1eG8T27grel0akf39rQ14cWPvdibSpIN5oJS-ZOCn3WCSswG2yntTObJXq33mK3bLZpfwINcqfe8LbEypFIemU/s16000/FE484A86-36B7-4DA5-AA2F-7BB78783271C.png)
இலங்கையின் சகல தேர்தல் தொகுதிகளிலும் 100 வீடுகளை கொண்ட தொடர் மாடி குடியிருப்புக்களை நிர்மாணிக்க தீர்மானித்துள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.