தடம் புரண்ட யாழ் தேவி இரயில்; வெளியான மேலதிக தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தடம் புரண்ட யாழ் தேவி இரயில்; வெளியான மேலதிக தகவல்!

அநுராதபுரம் – பரசன்கஸ்வெவ பகுதிகளுக்கிடையில் தடம் புரண்ட யாழ் தேவி கடுகதி இரயில் தடமேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ் தேவி கடுகதி இரயில் அநுராதபுரம் – பரசன்கஸ்வெவ பகுதிகளுக்கிடையில் இன்று (25) தடம் புரண்டுள்ளது.

இதனால் வடக்கு மார்க்கத்தினூடான இரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளதாக இரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இந் நிலையில், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில், மதவாச்சியில் நிறுத்தப்பட்டுள்ளதாக இரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

$ads={2}

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.